விபத்தில் உயிரிழந்த 15 பேருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி அறிவிப்பு

தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 15 பேருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்த 15 பேருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி அறிவிப்பு
x

தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 15 பேருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை, அரியலூர், கிருஷ்ணகிரி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விபத்துகளில் சிக்கி உயிரிழந்த 15 பேருக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்