காவல்நிலைய வாசலில் மியூசிக்கலி டிக்டாக் : விபரீதத்தில் முடிந்த இளைஞர்களின் சேட்டை

சிவகாசி அடுத்த மாரனேரி காவல்நிலைய வாசலில், சிறுத்தை படத்தில் இடம்பெற்றுள்ள வசனத்தை பேசி டிக்டாக் ஆப்பில் பதிவேற்றம் செய்த இளைஞர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
காவல்நிலைய வாசலில் மியூசிக்கலி டிக்டாக் : விபரீதத்தில் முடிந்த இளைஞர்களின் சேட்டை
x
சிவகாசி அடுத்த மாரனேரி காவல்நிலைய வாசலில், சிறுத்தை படத்தில் இடம்பெற்றுள்ள வசனத்தை பேசி  டிக்டாக் ஆப்பில் பதிவேற்றம் செய்த இளைஞர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். ஈஸ்வரன், சங்கரேஸ்வரன், முருகேசன், குரு மதன் ஆகிய 4 பேர் மீது காவல் நிலையத்தை அவமரியாதை செய்தல் ,தகவல் தொழில்நுட்பத்தினை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்