புதிய தமிழகம் கட்சித் தலைவர் உண்ணாவிரதம் : 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு

தேவந்திரகுல வேளாளர் பிரிவினரை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க மத்திய - மாநில அரசை வலியுறுத்தி கோவையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் உண்ணாவிரதம் : 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு
x
தேவந்திரகுல வேளாளர் பிரிவினரை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க மத்திய - மாநில அரசை வலியுறுத்தி கோவையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதில், 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். தேவேந்திரகுல வேளாளர் பிரிவில் உள்ள 7 உட்பிரிவுகளையும் ஒரே பிரிவாக இணைத்து அரசாணை வெளியிடவும் அந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்