திரையரங்கில் இடம் பிடிப்பதில் தகராறு : இருவருக்கு கத்திக்குத்து...

விஸ்வாசம் திரைப்பட சிறப்பு காட்சியின் போது, இடம் பிடிப்பது தொடர்பான தகராறில் கத்தியால் குத்தப்பட்டதில் இருவர் காயமடைந்தனர்.
x
வேலூரில் விஸ்வாசம்  திரைப்பட சிறப்பு காட்சியின் போது,  இடம்  பிடிப்பது தொடர்பான தகராறில் கத்தியால் குத்தப்பட்டதில் இருவர் காயமடைந்தனர்.  காட்பாடி தாராப்படவேடு பகுதியைச் சேர்ந்த பிரசாந்த், அவரின் உறவினர் ரமேஷ் ஆகிய இருவரும் வேலூரில் உள்ள திரையரங்கிற்கு விஸ்வாசம் படம் பார்க்க சென்றுள்ளனர். அப்போது இடம் பிடிப்பது தொடர்பான  தகராறில் 4 பேர்  கும்பல் அவர்களை கத்தியால் குத்தியுள்ளது. படுகாயம் அடைந்த இருவரும் அக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்