10 சதவீத இடஒதுக்கீடு : நாடாளுமன்றத்தில் பாமக கேள்வி எழுப்பாதது ஏன்? - திருமாவளவன் கேள்வி

உயர்ஜாதி வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவை அன்புமணி அதை எதிர்க்காதது ஏன்? என,திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
10 சதவீத இடஒதுக்கீடு : நாடாளுமன்றத்தில் பாமக கேள்வி எழுப்பாதது ஏன்? - திருமாவளவன் கேள்வி
x
உயர்ஜாதி வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது, பாமக எம்.பி.  அன்புமணி அதை எதிர்க்காதது ஏன்? என,விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையிலேயே சமூகநீதி மீது அக்கறை இருந்திருந்தால் இடஒதுக்கீட்டுக் கொள்கையைக் குழிதோண்டி புதைக்கும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டாமா? எனவும், அரசியல் ஆதாயத்துக்காகத்தான் சமூகநீதி பற்றி பாமக பேசுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்