சிலை திருட்டை அரசே ஆதரிக்கிறதா என சந்தேகம் எழுகிறது - திமுக பொருளாளர் துரைமுருகன்

அரசு நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் இடையே பனிப்போர் ஏற்படக் கூடாது என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.
x
அரசு நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் இடையே பனிப்போர் ஏற்படக் கூடாது என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார். ஈரோட்டில் பேசிய அவர், அதிகாரிகள் இல்லாவிட்டால் அரசு நிர்வாகம் நடத்த இயலாது எனக் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்