சிலை திருட்டை அரசே ஆதரிக்கிறதா என சந்தேகம் எழுகிறது - திமுக பொருளாளர் துரைமுருகன்
அரசு நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் இடையே பனிப்போர் ஏற்படக் கூடாது என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.
அரசு நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் இடையே பனிப்போர் ஏற்படக் கூடாது என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார். ஈரோட்டில் பேசிய அவர், அதிகாரிகள் இல்லாவிட்டால் அரசு நிர்வாகம் நடத்த இயலாது எனக் கூறினார்.
Next Story