33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயம்...

தமிழகத்தின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகிறது என முதலமைச்சர் அறிவித்தார்
x
தமிழகத்தின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகிறது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலுரையாற்றி அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

"தனி மாவட்டமாக அறிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது"

கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்தது மகிழ்ச்சியளிப்பதாக, அங்குள்ள வியாபாரிகளும் பொதுமக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்