ஜல்லிகட்டை மீட்டெடுத்த இளைஞர்களுக்கு தான் வாடிவாசலில் கல்வெட்டு வைக்க வேண்டும் - தங்க தமிழ்ச்செல்வன்

ஜல்லிகட்டை மீட்டெடுத்த இளைஞர்களுக்கு தான் வாடிவாசலில் கல்வெட்டு வைக்க வேண்டும் என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.
ஜல்லிகட்டை மீட்டெடுத்த இளைஞர்களுக்கு தான் வாடிவாசலில் கல்வெட்டு வைக்க வேண்டும் - தங்க தமிழ்ச்செல்வன்
x
ஜல்லிகட்டை மீட்டெடுத்த இளைஞர்களுக்கு தான் வாடிவாசலில் கல்வெட்டு வைக்க வேண்டும் என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார். மதுரை வாடிப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாடிவாசலில் முதலமைச்சர் மற்றும் துணைமுதலமைச்சர் பெயரில் கல்வெட்டு வைப்பது ஜல்லிகட்டுக்காக போராடிய இளைஞர்களுக்கு செய்யும் துரோகம் எனவும்   கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்