புத்தாண்டு விபத்து உயிரிழப்புகள் தொடர்பான தகவலில் குளறுபடி...
புத்தாண்டு விபத்து உயிரிழப்புகளில் பொய்யான தகவல்களை சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்தது அம்பலம் ஆகியுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு புத்தாண்டு விபத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அப்போது பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது. ஆனால் 2019 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான செய்தி அறிக்கையில், 2018ல் 8 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் உயிரிழப்புகளை மறைத்து செய்திக்குறிப்பை வெளியிட்டது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது...
Next Story