ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் - அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட பெண்கள்...

ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் தெரிவித்த பெண்ணுக்கு நியாயம் கேட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையை மகளிர் அமைப்பினர் முற்றுகை.
x
ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் தெரிவித்த சென்னை மாங்காடு பெண்ணுக்கு நியாயம் கேட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையை மகளிர் அமைப்பினர் முற்றுகையிட்டனர். அத்துமீறி மருத்துவமனைக்குள் நுழைய முயன்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனைதொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை, காவலர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்