சபரிமலையில் 2 பெண்கள் தரிசனம் - கண்டன ஆர்ப்பாட்டம் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு

சபரிமலை கோயிலுக்குள் 2 பெண்கள் நுழைந்து தரிசனம் செய்ததை கண்டித்து சென்னை பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சபரிமலையில் 2  பெண்கள் தரிசனம் - கண்டன ஆர்ப்பாட்டம் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு
x
சபரிமலை கோயிலுக்குள் 2 பெண்கள் நுழைந்து தரிசனம் செய்ததை கண்டித்து சென்னை பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கேரள முதலமைச்சர்  பினராயி விஜயனின் உருவபொம்மையும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்நிலையில் அனுமதி இல்லாமல்  ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  மற்றும் பாஜக நிர்வாகிகள் மீது பல்லாவரம்  போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்