தச்சன்குறிச்சியில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி ரத்து - ஆர்வலர்கள் ஏமாற்றம்...

புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி ரத்தானதால் ஆர்வலர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
x
புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள்,  தமிழக அரசு அனுமதி அளிக்காததால் ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து முன்னேற்பாடுகள் பணிகளும் முடிந்த நிலையில், போட்டி ரத்தானதால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்