ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு 2000 கிலோ மலர்களால் அலங்காரம்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாமக்கலில் உள்ள ஆஞ்சநேயருக்கு ஆயிரம் லிட்டர் பால், தயிர் மற்றும் மஞ்சள் திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
x
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாமக்கலில் உள்ள ஆஞ்சநேயருக்கு ஆயிரம் லிட்டர் பால், தயிர் மற்றும் மஞ்சள் திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு  அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 2000 கிலோ எடை கொண்ட சம்பங்கி, ரோஜா , மல்லிகை ,செவ்வந்தி ,துளசி , மரிக்கொழுந்து ,உள்ளிட்ட நறுமண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து , தங்கக்கவசம் சாத்தப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள் பாலித்தார்.

Next Story

மேலும் செய்திகள்