ரூ4.95 கோடி விவசாய கடன் தொகையை மனைவி வங்கிக்கணக்கிற்கு மாற்றிய வங்கி மேலாளர் : சிபிஐ வழக்குப்பதிவு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளை மேலாளர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
ரூ4.95 கோடி விவசாய கடன் தொகையை மனைவி வங்கிக்கணக்கிற்கு மாற்றிய வங்கி மேலாளர் : சிபிஐ வழக்குப்பதிவு
x
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளை மேலாளர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. விவசாய கடன்களில் 4 கோடியே 95 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக வங்கி மேலாளர் கிரண்பாபு மீது புகார் எழுந்தது. மேலும், அந்த தொகையை தனது மனைவியின் வங்கி கணக்கிற்கு கிரண்பாபு மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டதால், கிரண்பாபு மற்றும் அவரது மனைவி நிஷிபா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்