உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு மிரட்டல்

விழுப்புரத்தில் ஆவின் பால் கலப்பட புகாருக்குள்ளான வைத்தியநாதன் என்பவர் நடத்தி வரும், பால் பண்ணையில் சோதனை நடத்தி நோட்டீஸ் கொடுத்த உணவு பாதுகாப்பு அதிகாரி தொலைபேசி மூலம் மிரட்டப்பட்டுள்ளார்.
x
விழுப்புரத்தில் ஆவின் பால் கலப்பட புகாருக்குள்ளான வைத்தியநாதன் என்பவர் நடத்தி வரும், பால் பண்ணையில் சோதனை நடத்தி நோட்டீஸ் கொடுத்த உணவு பாதுகாப்பு அதிகாரி தொலைபேசி மூலம் மிரட்டப்பட்டுள்ளார். மகேஷ் என்பவர், சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்தின் தம்பி , அதிமுகவின் மாவட்ட பொருளாளர் எனக் கூறி மிரட்டும் ஆடியோ பதிவு தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்