உலக முதலீட்டாளர்கள் மாநாடு : "ரூ.30ஆயிரம் கோடிக்கு முதலீடு" - அமைச்சர் எம்.சி.சம்பத் நம்பிக்கை

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்வார்கள் என எதிர்பார்ப்பதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு : ரூ.30ஆயிரம் கோடிக்கு முதலீடு - அமைச்சர் எம்.சி.சம்பத் நம்பிக்கை
x
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்வார்கள் என எதிர்பார்ப்பதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடலூரில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுகுறு முதலீட்டாளர்களை ஈர்க்கவே, மாவட்டம் தோறும் சிறப்புக் கூட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்