புதிய வாக்காளர் பட்டியல் பணி முடிந்த பின்பு தான் தேர்தல் - மாநில தேர்தல் ஆணையர்

இட ஒதுக்கீடு, புதிய வாக்காளர் பட்டியல் பணிகள் முடிந்த பின்பு தான் தேர்தல் நடத்த முடியும் என மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
x
மாநில தேர்தல் ஆணையர் மாலீக் புரோஸ்கான் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில்  ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இட ஒதுக்கீடு, புதிய வாக்காளர் பட்டியல் பணிகள்  முடிந்த பின்பு தான் தேர்தல் நடத்த முடியும் எனவும் இந்த தகவலை உயர்நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்