சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 4-ஆம் தேதி துவக்கம்

சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவுள்ள சென்னை புத்தக கண்காட்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 4-ஆம் தேதி துவக்கம்
x
சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவுள்ள சென்னை புத்தக கண்காட்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். இந்த தகவலை தென் இந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்க தலைவர் வைரவன் தெரிவித்துள்ளார். ஜனவரி 4 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் புத்தக கண்காட்சியில் ஒன்றரை கோடி புத்தகங்கள் இடபெறும் எனவும், கண்காட்சியில் 15 கோடி ரூபாய் அளவுக்கு புத்தகங்கள் விற்பனையாகும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்