விவசாயிகள் போராட்டத்திற்கு ஜி.கே.வாசன் ஆதரவு

விளைநிலங்களின் வழியே மின்கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் போராட்டத்திற்கு ஜி.கே.வாசன் ஆதரவு
x
விளைநிலங்களின் வழியே மின்கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் சுல்தான் பேட்டையில் 10 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த பிரச்சினையை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்