பட்டினியில் குடும்பம் தவிப்பு : உதவிய எம்.எல்.ஏ

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பாஸ்கரா புரம் என்ற கிராமத்தில் கணவலால் கைவிடப்பட்டு, வறுமையின் கொடுமையில் சிக்கிய அன்னபாக்கியம் என்ற பெண்மணி, தனது 4 குழந்தைகளுடன் கடந்த 5 நாட்களாக பட்டினியால் தவித்து வந்துள்ளார்.
பட்டினியில் குடும்பம் தவிப்பு : உதவிய எம்.எல்.ஏ
x
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பாஸ்கரா புரம் என்ற கிராமத்தில் கணவலால் கைவிடப்பட்டு, வறுமையின் கொடுமையில் சிக்கிய  அன்னபாக்கியம் என்ற பெண்மணி, தனது  4 குழந்தைகளுடன் கடந்த 
5 நாட்களாக பட்டினியால் தவித்து வந்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை, பட்டினியால் தவித்த குடும்பத்திற்கு தேவையான உதவிகளையும் வசதிகளையும் செய்து கொடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்