நாகை : கஜா புயல் நிவாரணம் வழங்க கோரி போராட்டம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் நிவாரணம் வழங்க வலியுறுத்தி பல்வேறு இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது.
நாகை : கஜா புயல் நிவாரணம் வழங்க கோரி போராட்டம்
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் நிவாரணம் வழங்க வலியுறுத்தி பல்வேறு இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. பொரவச்சேரி, புத்தூர் மற்றும் ரெட்டாலடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் தொகுப்பு நிவாரண பொருட்களை உடனடியாக வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் 3 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தால் நாகை - வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து  பாதிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்