"மக்கள் டாக்டர் " ஜெயச்சந்திரனுக்கு முதலமைச்சர் பாராட்டு

வட சென்னை பகுதியில் 5 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து, அப்பகுதியில் "மக்கள் டாக்டர்" என அழைக்கப்பட்ட டாக்டர் ஜெயச்சந்திரனுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பாராட்டு தெரிவித்துள்ளார்.
மக்கள் டாக்டர்  ஜெயச்சந்திரனுக்கு முதலமைச்சர் பாராட்டு
x
வட சென்னை பகுதியில் 5 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து, அப்பகுதியில் "மக்கள் டாக்டர்" என அழைக்கப்பட்ட டாக்டர் ஜெயச்சந்திரனுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பாராட்டு தெரிவித்துள்ளார். விவசாய குடும்பத்தில் பிறந்து, ஏழை - எளிய மக்களுக்கு, கடந்த 40 ஆண்டுகளாக குறைந்த செலவில், மருத்துவ சேவை ஆற்றியதாக எடப்பாடி பழனிச்சாமி புகழ்ந்துள்ளார். டாக்டர் ஜெயச்சந்திரன் தன்னலம் கருதாமல் பணியாற்றியதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமது இரங்கல் செய்தியில் புகழாரம் சூட்டி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்