ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தலாமா? - இன்று பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ரேசன் அட்டைகள் தற்போது ஸ்மார்ட் கார்டாக மாற்றப்பட்டாலும், ரேஷன் பொருட்கள் கள்ளத்தனமாக விற்கப்படுவதை தடுக்க முடியவில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் வேதனை தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தலாமா? - இன்று பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
x
ரேசன் அட்டைகள் தற்போது ஸ்மார்ட் கார்டாக மாற்றப்பட்டாலும், ரேஷன் பொருட்கள் கள்ளத்தனமாக விற்கப்படுவதை தடுக்க முடியவில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் வேதனை தெரிவித்துள்ளார். நியாயவிலைக் கடை ஊழியரின் பணியிடை நீக்கம் குறித்த வழக்கின் போது இதை அவர் தெரிவித்தார். கள்ளத்தனமாக பொருட்கள் விற்பதைத் தடுக்க அனைத்து ரேஷன் கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து இன்று பதிலளிக்கும்படி, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்