குடும்பத்தினரை சந்திக்க நிர்மலா தேவி விருப்பம்

குடும்பத்தினரை சந்திக்க நிர்மலா தேவி விருப்பம்
குடும்பத்தினரை சந்திக்க நிர்மலா தேவி விருப்பம்
x
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ள விருதுநகர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தனது நிலை குறித்து குடும்பத்தாரிடம் தெரிவிக்க, அவர்களை சந்திக்க விரும்புவதாக நிர்மலா தேவி கூறி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்