நாட்டின் முதல் தானியங்கி ரயில் ஆய்வு பெட்டி - ஐசிஎப் அதிகாரி விளக்கம்
தானியங்கி ரயில் ஆய்வு பெட்டி சிறப்பு அம்சங்கள் குறித்து ஐசிஎப் அதிகாரி விளக்கம்
ரயில் விபத்து ஏற்படும் சமயங்களில், சம்பவ இடத்துக்கு உடனடியாக செல்லும் வகையில், நாட்டிலேயே முதன் முறையாக தானியங்கி ரயில் ஆய்வு பெட்டியை, சென்னை ஐ.சி.எப்., தயாரித்துள்ளது.
Next Story