434 அலுவலர்களுக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆதார் பதிவு செய்திட, 434 அலுவலர்களுக்கு கம்ப்யூட்டர்கள், பயோமெட்ரிக் எந்திரங்கள் உள்ளடக்கிய ஆயிரத்து 302 ஆதார் கிட்ஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன.
434 அலுவலர்களுக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
x
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆதார் பதிவு செய்திட, 434 அலுவலர்களுக்கு கம்ப்யூட்டர்கள், பயோமெட்ரிக் எந்திரங்கள் உள்ளடக்கிய ஆயிரத்து 302 ஆதார் கிட்ஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன. சென்னை - தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இதனை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்