ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்ட தாமிரத்தாதுக்கள் - கப்பல் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்படுவதாக தகவல்

ஸ்டெர்லைட் ஆலை மே 28ம் தேதி மூடி சீல் வைக்கப்பட்டதையடுத்து, அங்கிருந்த பல்வேறு மூலப்பொருட்கள் வெளியேற்றப்பட்டு வந்தது.
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்ட தாமிரத்தாதுக்கள் - கப்பல் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்படுவதாக தகவல்
x
ஸ்டெர்லைட் ஆலை மே 28ம் தேதி மூடி சீல் வைக்கப்பட்டதையடுத்து, அங்கிருந்த பல்வேறு மூலப்பொருட்கள் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில்  ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள தாமிரத் தாதுக்களை ஏற்றிச் செல்ல  கப்பல் ஒன்று வந்துள்ளது. கப்பலில் ஏற்றப்படும் தாமிரத்தாதுக்கள் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்