சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு...

எட்டு வழிச்சாலைக்கு மேலும் ஆயிரம் ஏக்கர் நிலம் எடுக்கப்படும் என கடந்த 4-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டதைக் கண்டித்து திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு...
x
எட்டு வழிச்சாலைக்கு மேலும் ஆயிரம் ஏக்கர் நிலம் எடுக்கப்படும் என கடந்த 4-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டதைக் கண்டித்து திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 21 நாட்களில் மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த அறிவிப்பு காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்