வைகுண்டஏகாதசி பகல்பத்து திருவிழா : மோகினி அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாள்

வைகுண்ட ஏகாதசியின் பகல் பத்தின் இறுதி நாளான இன்றைய தினம், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் மோகினி அவதாரத்தில் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பாசுரங்கள் பாடிய பிறகு அர்ச்சுனா மண்படத்தில் உற்சவர் எழுந்தருளினார்.
வைகுண்டஏகாதசி பகல்பத்து திருவிழா : மோகினி அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாள்
x
வைகுண்ட ஏகாதசியின் பகல் பத்தின் இறுதி நாளான இன்றைய தினம், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் மோகினி அவதாரத்தில் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பாசுரங்கள் பாடிய பிறகு அர்ச்சுனா மண்படத்தில் உற்சவர் எழுந்தருளினார். அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோபாலா எனக் கோஷமிட்டு, உற்சவரை வழிபட்டனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை அதிகாலை 5 மணி 30 நிமிடத்துக்கு நடைபெறுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்