"ஆதாரம் இல்லாததாலேயே ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுகிறது" - கிருஷ்ணசாமி

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாநில அரசு மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப ஆலையை மூட உத்தரவிட்டதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
ஆதாரம் இல்லாததாலேயே ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுகிறது - கிருஷ்ணசாமி
x
ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாநில அரசு மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப ஆலையை மூட உத்தரவிட்டதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,போராட்ட குழுக்கள் ஆதாரம் இல்லாமல் போராடியதன் காரணமாகவே, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் போராட்ட குழுக்கள் உரிய ஆதாரங்களுடன் செயல்பட வேண்டும் எனவும் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்