ஒரே நபருக்கு 5 முறை நிவாரணம் வழங்குகிறார்கள் நாங்கள் பாதிக்கப்படவில்லையா ? - ரேகா

ஒரே நபருக்கு 5 முறை நிவாரணம் வழங்குகிறார்கள் நாங்கள் பாதிக்கப்படவில்லையா ? - ரேகா
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை அடுத்த சூரப்பள்ளம் பகுதி மக்கள், முழுமையாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்படாததைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். கடந்த மாதம் 15-ஆம் தேதி அடித்த கஜா புயலில், ஓலை மற்றும் ஓட்டு வீடுகளுடன் தென்னை உள்ளிட்ட மரங்களும் வேரோடு சாய்ந்த நிலையில்,   நிவாரணப் பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினர்.  அவர்கள் 2 மணி நேரம் பட்டுக்கோட்டை- மன்னார்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.   

Next Story

மேலும் செய்திகள்