45 ஆயிரம் பேருக்கு மொத்தம் ரூ.22 கோடி நிவாரணம் : அமைச்சர் காமராஜ்

45 ஆயிரம் பேருக்கு மொத்தம் ரூ.22 கோடி நிவாரணம் : அமைச்சர் காமராஜ்
45 ஆயிரம் பேருக்கு மொத்தம் ரூ.22 கோடி நிவாரணம் : அமைச்சர் காமராஜ்
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 45 ஆயிரம் பேருக்கு 22 கோடி ரூபாய் நிவாரணத் தொகையானது அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ்  தெரிவித்துள்ளார். திருவாரூரில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிவாரண பொருட்களை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவாரூர் மாவட்டத்தில் இன்னும் சில தினங்களில் மின்சாரம் முழுமையாக வழங்கப்படும் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்