இறுதி கட்டத்தில் புதிய மேம்பால பணி : பொதுமக்கள் பார்வைக்காக திறப்பு

இறுதி கட்டத்தில் புதிய மேம்பால பணி : பொதுமக்கள் பார்வைக்காக திறப்பு
இறுதி கட்டத்தில் புதிய மேம்பால பணி : பொதுமக்கள் பார்வைக்காக திறப்பு
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில், பார்வதிபுரம் பகுதியில் 114 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனையடுத்து மக்கள் பார்வைக்காக மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பம் குடும்பமாக பார்வையிட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்