புயல் நிவாரணத்துக்கு நிதி திரட்டும் முயற்சி : கலை நிகழ்ச்சி நடத்திய கிராமிய கலைஞர்கள்

புயல் நிவாரணத்துக்கு நிதி திரட்டும் முயற்சி : கலை நிகழ்ச்சி நடத்திய கிராமிய கலைஞர்கள்
புயல் நிவாரணத்துக்கு நிதி திரட்டும் முயற்சி : கலை நிகழ்ச்சி நடத்திய கிராமிய கலைஞர்கள்
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, கிராமிய கலை மற்றும் இசைக் கலைஞர்கள் சங்கம் சார்பில் நிதி திரட்டும் நிகழ்ச்சி, கடலூரில் நடைபெற்றது. இதனை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், கிராமிய கலைஞர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து சென்று, கரகம், பொய்க்கால் குதிரை, தெருகூத்து, பரதம் போன்ற கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றியும், தவில், நாதஸ்வரம், பறை போன்ற வாத்தியங்களை இசைத்தும் நிதி வசூல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்