புயலில் சேதமடைந்த தென்னை மரங்கள் : அஞ்சலி பேரணியில் ஏராளமானோர் பங்கேற்பு

புயலில் சேதமடைந்த தென்னை மரங்கள் : அஞ்சலி பேரணியில் ஏராளமானோர் பங்கேற்பு
புயலில் சேதமடைந்த தென்னை மரங்கள் : அஞ்சலி பேரணியில் ஏராளமானோர் பங்கேற்பு
x
கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பட்டுக்கோட்டையில் பேரணி நடைபெற்றது. சேதமடைந்த தென்னை மரத்திற்கு மாலை அணிவித்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இப்பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள்,அரசு இலவசமாக தென்னம் பிள்ளைகளையும், அதற்கான இடுபொருட்களையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்