ஜல்லிக்கட்டுக்கு, காளைகளை தயார்படுத்தும் உரிமையாளர்கள்

பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், மணப்பாறையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு, காளைகளை தயார்படுத்தும் முயற்சியில் அதன் உரிமையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
x
தமிழர்களின் உணர்வோடு கலந்த, வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டி, ஆண்டுதோறும் பொங்கல் திருநாளில் நடத்தப்படுவது வழக்கம். இதனையொட்டி, மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை தயார்படுத்தும் பணியில் அவற்றின் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்