ஓடும் பேருந்தில் 4 மாத பெண் குழந்தை கடத்தல் : மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

ஓடும் பேருந்தில் 4 மாத பெண் குழந்தை கடத்தல் : மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு
ஓடும் பேருந்தில் 4 மாத பெண் குழந்தை கடத்தல் : மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு
x
ஓடும் பேருந்தில் 4 மாத பெண் குழந்தையை நூதன முறையில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் தேவையூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தம்மாள், தனது கைக்குழந்தையுடன் வலிகண்டாபுரத்தில் இருந்து பெரம்பலூருக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளார். இதில் பெரம்பலூரில் இறங்கும் போது கோவிந்தம்மாள் கையிலிருந்த 4 மாத பெண் குழந்தை மாயமாகியுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்