மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் : ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு

மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் : ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு
மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் : ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு
x
கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என கடலோர காவல் குழுமம் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்