4 மாவட்டங்கள் கஜா புயல் பாதிப்பு பகுதி : அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு

4 மாவட்டங்கள் கஜா புயல் பாதிப்பு பகுதி : அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு
4 மாவட்டங்கள் கஜா புயல் பாதிப்பு பகுதி : அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு
x
கடந்த நவம்பர் மாதம் 16 ம் தேதி, தமிழகத்தை புரட்டி போட்ட கஜா புயலில், 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்கள் மட்டும் பெரிதும் பாதிக்கப்பட்டன.
எனவே, இந்த 4 மாவட்டங்களையும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. கொடைக்கானல் கோட்டமும், காஜ புயலால் பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்