மேகதாது விவகாரம் : சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்

மேகதாது அணை விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனஅமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
x
மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்