மேகதாது- "கர்நாடகாவின் முயற்சியை தடுக்க வேண்டும்" - ஜி.கே.வாசன்

மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.
x
மேகதாது அணை கட்டும் விவகாரத்தில்,  கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் எனவும், நிலத்தடியில் கேபிள் வயர் பதிக்கும்  திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்