அதிகாரிகளுடன் டிஜிபி ராஜேந்திரன் ஆலோசனை

சேலம் சரகத்திற்க்குட்பட்ட 4 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்திய தமிழக டிஜிபி ராஜேந்திரன், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், நக்சலைட் ஊடுருவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதிகாரிகளுடன் டிஜிபி ராஜேந்திரன் ஆலோசனை
x
சேலம் சரகத்திற்க்குட்பட்ட 4 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்திய தமிழக டிஜிபி ராஜேந்திரன், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், நக்சலைட் ஊடுருவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Next Story

மேலும் செய்திகள்