தள்ளி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியீடு

கஜா புயல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியீடு.
தள்ளி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியீடு
x
கஜா புயல் காரணமாக , நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு, கடந்த நவம்பர் மாதம்  22, 23 , 24 ஆகிய தேதிகளில், நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. அந்த தேர்வுகள், வரும் 18, 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்