வாகன திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது

புதுச்சேரியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மதன்குமார், நாகேஸ்வரராவ், அஸ்வின் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
வாகன திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது
x
புதுச்சேரியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மதன்குமார், நாகேஸ்வரராவ், அஸ்வின் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் மூன்று பேரும் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது  விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 7 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மூன்று பேரும் தாம்பரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்