கஜா புயலால் ஒரு லட்சம் தென்னைகள் நாசம் : அமைச்சர்கள்,அதிகாரிகள் வரவில்லை என புகார்

கஜா புயலால் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பொய்யுண்டார் குடிக்காடு என்ற கிராமத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தென்னையும், 20க்கு மேற்பட்ட குடிசை வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.
x
கஜா புயலால் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள  பொய்யுண்டார் குடிக்காடு என்ற கிராமத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தென்னையும், 20க்கு மேற்பட்ட குடிசை வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை எந்த அதிகாரிகளும் இங்கு வரவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதே போல் சாய்ந்து கிடக்கும் தென்னை மரங்களை அப்புறப்படுத்த பணம் இல்லாமல் தவித்து வருவதாகவும் அவர்க​ள் கூறுகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்