"இந்தியாவின் தேச தந்தை காந்தி அல்ல, அம்பேத்கர் தான் " - இயக்குனர் பா.ரஞ்சித்

"சமூக ஒற்றுமைக்காக பாடுபட்டவர், அம்பேத்கர்"
x
அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,  சமூகத்தின் ஒற்றுமை குறித்து நிமிடத்திற்கு நிமிடம் பேசியவர் அம்பேத்கர் என்றும்,  இந்தியாவின் தேசத்தந்தை அம்பேத்கர் மட்டும் தான் எனவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்