கஜா நிவாரணம் தொடர்பாக தமிழக அரசு விளக்கம்...

புயல் பாதிப்பு பகுதிகளில் குடிநீர் வசதி முழுவதுமாக செய்யப்பட்டுவிட்டது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
x
* கஜா புயலால் பாதிப்படைந்த புதுக்கோட்டை மாவட்டத்தில், மீதியுள்ள நிவாரண பொருட்களை அரசு அதிகாரிகள் திருப்பி அனுப்பக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அறிவுறுத்தல்

* புயல் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பில் எண்ணிக்கை மாறுபட்டதை தொடர்ந்து, நிவாரண பொருட்களை அதிகாரிகள் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்ததை அடுத்து நீதிபதிகள் அறிவுறுத்தல்

* குடிநீர் வசதி முழுவதுமாக செய்து கொடுக்கப்பட்டுவிட்டது - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல்

* புதுக்கோட்டை மாவட்டத்தில், அளவுக்கு அதிகமாக உள்ள நிவாரணப் பொருட்களை திருப்பி அனுப்பக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை


Next Story

மேலும் செய்திகள்