உத்தரவை மீறி தொலைதூரக் கல்வி மையம் : பாரதியார் பல்கலை. தீர்மானத்திற்கு தடை

தொலைதூரக் கல்வி மையம் தொடங்குவது குறித்த கோவை பாரதியார் பல்கலைக் கழக சிண்டிகேட் குழுவின் தீர்மானத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உத்தரவை மீறி தொலைதூரக் கல்வி மையம் : பாரதியார் பல்கலை. தீர்மானத்திற்கு தடை
x
தொலைதூரக் கல்வி மையம் தொடங்குவது குறித்த கோவை பாரதியார் பல்கலைக் கழக சிண்டிகேட் குழுவின் தீர்மானத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கல்லூரிகள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன்,  தமிழக உயர்கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் பல்கலைக் கழக அதிகாரிகள் வரும் 7 ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்