கிணற்றில் தவறி விழுந்த கோவில் காளை...

சேலத்தில் கிணற்றில் விழுந்த கோவில் காளையை அப்பகுதி இளைஞர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். சேலம் நெய்க்காரப்பட்டி மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான காங்கேயன் காளை மேய்ச்சலுக்கு சென்ற போது தவறி கிணற்றில் விழுந்தது.
கிணற்றில் தவறி விழுந்த கோவில் காளை...
x
சேலத்தில் கிணற்றில் விழுந்த கோவில் காளையை அப்பகுதி இளைஞர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். சேலம் நெய்க்காரப்பட்டி மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான காங்கேயன் காளை  மேய்ச்சலுக்கு சென்ற போது தவறி கிணற்றில் விழுந்தது. இதனை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் உடனடியாக கிணற்றிற்குள் குதித்து காளையை வெளியே கொண்டு வர நீண்ட நேரம் போராடினர். பின்னர் தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் இளைஞர்களின் உதவியுடன் காளையை கயிறு கட்டி மேலே கொண்டு வந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்