சிலை கடத்தல் வழக்கு: மேல்முறையீடு மாநில அரசின் உரிமை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

உலகன் பல்வேறு நாடுகளில் உள்ள சிலைகளை மீட்டெடுக்க பிரதமர் மோடி குழு அமைத்துள்ளதால் சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்ற முடிவு செய்ததாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
x
உலகன் பல்வேறு நாடுகளில் உள்ள சிலைகளை மீட்டெடுக்க பிரதமர் மோடி குழு அமைத்துள்ளதால் சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்ற முடிவு செய்ததாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். எழும்பூரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்யில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மேல்முறையீடுக்கு செல்வது மாநில அரசின் உரிமை என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்